Thinam Oru Kovil: குங்குமம்
குங்குமம்
மஞ்சள் , படிகாரம் , சுண்ணாம்பு இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகின்ற . இவைமூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும் . மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்த நெற்றிக்கண்.
அதாவது , இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதகிடைக்கும் . ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு .
உடலிலிருந்து மூளைக்குச் செல்லும் நரம்புகள் எடுத்துச் செல்லும் உஷ்ணத்தைக்கட்டுப்படுத்துவது நெற்றிப் பகுதியே ஆகும் . இந்தப் பகுதியில் குங்குமத்தை வைப்பதால் உஷ்ணம் குறையும் .
குங்குமத்தின்மீது சூரிய ஒளி படுவதால் , அதிலுள்ள மூலிகை சக்திகளுடன் வைட்டமின் டி சக்திமிக்க அல்ட்ரோஸம் உடலுக்குள் சென்று நன்மை உண்டாகிறது . இந்தச் சக்தி பெண்களுக்குமிகவும் நல்லது .
இதனால்தான் நம் வீட்டுப் பெண்கள் , பெரியோர்கள் குங்குமம் வைப்பதைக்கட்டாயமாக வைத்திருக்கிறார்கள்
[code type=codetype] .IGtextbox { color: white; background-color: black; width: 500px; margin: 5px 60px; padding: 20px 20px 20px 20px; border: 2px dotted lightgrey;
border-radius: 10px; box-shadow: -1px -1px 12px 2px gainsboro; transition: background-color .777s; -webkit-transition: background-color .777s;
-moz-transition: background-color .777s; -o-transition: background-color .777s; -ms-transition: background-color .777s; } .IGtextbox:hover { background-color: CornflowerBlue ; } .IGtextbox:active { background-color: darkgreen ; }[/code]
No comments:
Post a Comment