ரூ
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு பின்
பணத்தை எடுக்க ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஆனால் அனைத்து
ஏடிஎம்களிலும் பணம் இல்லை என்ற அறிவிப்பு வருவதால் மக்கள் ஏமாற்றதுடன்
திரும்புகின்றனர்.
இந்த
சிரமத்தைநீக்கவும் பொதுமக்கள் வசதிக்காகவும் எந்தெந்த இடங்களில் ஏடிஎம்கள்
திறக்கப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்க வெப்சைட் ஒன்று
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து நாட்டில் பல பகுதிகளில் மக்கள் பணத்தை
மாற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எந்தெந்த இடங்களில்
எந்தெந்த வங்கி ஏடிஎம்கள் செயல்பாட்டிலுள்ளது என்பதை துல்லியமாக காட்டwww.atmkaro.in/என்ற வெப்சைட் வடிவமைக்கபட்டுள்ளது.
No comments:
Post a Comment