ருத்ராட்ச
மாலை ஒரிஜினல் தானா என்பதை அறிய எளிமையான டெஸ்ட் ஒன்று உள்ளது .உங்கள்
இடது கை விரல்களை மெதுவாக மடக்குங்கள் . ஐந்து விரல்களும் மூடிய நிலையில் ,
லேசாக வைத்திருங்கள்
. அது யோகத்தில் ஒரு முத்திரை .
அப்போது ருத்ராட்சமாலையைவிரலின்
முட்டிக்கு மேலாகத் தொடாமல் தொங்கவிடுங்கள் .ஓர் ஆச்சர்யம் நிகழும் .
ருத்ராட்ச மாலை அப்படியே மெல்ல வலதுபுறமாகச் சுழல ஆரம்பிக்கும் . உடனே கையை
அதே பொஸிஷனில் சற்று இறுக்கமாக வைத்திருங்கள் .
அது யோகத்தை முறித்தல்
நிலை . அப்போது மாலை மெல்ல இடதுபுறமாகச் சுழல்வதை உணர்வீர்கள் . அப்படிச்
செய்தால் அது குறையற்ற , சுத்தமான ருத்ராட்ச மாலை .
முனிவர்கள் ருத்ராட்ச
மாலை அணிந்த காரணம் புரிகிறதா ?அந்தக் காலத்தில் முனிவர்கள் காட்டுக்குள்
இருப்பார்கள். கிடைத்ததைச் சாப்பிடுவார்கள். அப்போது அது நல்ல உணவா , கெட்ட
உணவா என்பதைத் தெரிந்துகொள்ள அவர்களுக்கு ருத்ராட்ச மாலைஉதவும் . அதாவது
நல்ல உணவாக இருந்தால் மாலைகடிகாரம் போல் வலப்புறமாகச் சுற்றும் . விஷமுள்ள
உணவாக இருந்தால் இடதுபுறமாகச் சுழலும் . அதை வைத்து அவர்கள் நல்ல உணவைக்
கண்டுகொள்வார்கள
No comments:
Post a Comment